விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கைய்யளிப்பு

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு  கைய்யளிப்பு  கடந்த 2023 ஒக்டோபர் 28ம் திகதி சார்ஜன்  இரோஷன அவர்களிடம் அம்பாறை  வெஹெராகம பகுதியில்  விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  இனோக்கா  ராஜபக்ஷ அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இந்த வீட்டுத்திட்டம் சேவா வனிதா பிரிவின் நிதியுதவியுடன்  கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர்  அவர்களின்  ஆலோசனைப்படி அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையின்கீழே இந்த திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.