பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார் .

பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி   மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் கடந்த 2023 நவம்பர் 27ம் திகதி இலங்கை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  உதேனி ராஜபக்ஷ  அவர்களை  விமானப்படை தலைமையகத்தில்  சந்த்தித்தார்

இந்த சந்திப்பில் இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில்   நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.