தியதலாவ விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

தியதலாவ விமானப்படைத்தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக எயார் கோமாடோர் தர்மதாஸ அவர்கள் எயார் கோமாடோர் சேனாதீர அவர்களிடமிருந்து கடந்த 2023 நவம்பர் 29ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

 முன்னாள் கட்டளை அதிகாரி மேலதிக பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார். புதிய கட்டளை அதிகாரி இதற்கு முன்னதாக தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.