மரணித்த போர்வீரர்களுக்கான ஆசிவேண்டி பிரித் பூஜைவழிபாடுகள்

ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் இல 09 மற்றும் இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவு  ஆகியன இணைந்து  மரணித்த விமானப்படை போர்வீரர்களுக்கான ஆசிவேண்டி பிரித் பூஜைவழிபாடுகள் நிகழ்வை  கடந்த 2023 நவம்பர் 28ம் திகதி விமானப்படை 09 ஹெலிகாப்டர் படைப்பிரிவில்  நடாத்தினர் .

இந்த நிகழ்வில்  ஹிங்குரகோட விமானப்படை தளத்தின்  பதில் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் மெண்டிஸ் உற்பட அதிகாரிகள் மற்றும்  அனைத்து அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்

இதனைத்தொடர்ந்து 29 ம் திகதி  அன்னதான நிகழ்வுகளும்  விமானப்படை  அங்கத்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக ஆசிவேண்டு விசேட வழிபாடுகளும்  இடம்பெற்றது
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.