கொழும்பு விமானப்படை முன்பள்ளியின் வருடாந்த நிகழ்வுகள்

கொழும்பு விமானப்படை முன்பள்ளியின்  வருடாந்த  இசை நிகழ்ச்சி 2023 டிசம்பர் 06 அன்று நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் சேவா வனிதா குழு உறுப்பினர்கள், விமானப்படை சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கொழும்பு விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி   எயார் கொமடோர் எச்.டபிள்யூ.ஆர். சந்திமா  மற்றும் முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.