பிரியாவிடை பெரும் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்தார்.


இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி (ஓய்வு) அவர்கள் 2023 டிசம்பர் 14ம் திகதி  விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை சந்தித்து தனது பிரியாவிடை அழைப்பு விடுத்தார்.

இதன்போது பதவி விலகும் உயர்ஸ்தானிகர் தனது பதவிக்காலத்தில் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புகளுக்கும் தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இறுதியாக இருதரப்பினருக்கும் இந்த சந்திப்பை நினைவுகூரும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.