இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.

சேவையில் இருந்து விடைபெறும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய  உயர் ஆணையகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கேப்டன் இயன் கெய்ன், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 டிசம்பர் 15ம் திகதி விமானப்படை  தலைமையகத்தில் சந்தித்தார். அதே நேரத்தில், அவரோடு இனைந்து புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர், கேர்ணல்  அமண்டா ஜான்ஸ்டன் அவர்களும்  வருகைதந்து இருந்த்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.