தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ  கனக ஹேரத் அவர்களை  இலங்கை விமானப்படை தபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை  கடந்த 2023 டிசம்பர் 18ம் திகதி விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்த்தார் .

இருதரப்பினருக்கும் இடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடலின்பின்பு   இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது  மேலும் இந்த கலந்துரையாடல்களில் பணிப்பாளர் நாயகம் விமான செயற்பாடுகள், பணிப்பாளர் நாயகம் வானூர்தி பொறியியல், பணிப்பாளர் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப விடயங்களைக் கையாளும் தளபதி முதல் பணியாளர்கள் உட்பட முக்கிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.