துருக்கி தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு

துருக்கி தூதுவர்  துருக்கியின் தூதர்,மாண்புமிகு ஆர். டிமெட் செகர்சியோக்லுஅவர்கள்   இலங்கை விமானப்படை தபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை  கடந்த 2023 டிசம்பர் 19ம் திகதி விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்த்தார் .

இருதரப்பினருக்கும் இடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடலின்பின்பு   இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.