விமானப்படை தளங்களுக்கு இடையிலான இடைநிலை வில்வித்தை போட்டிகள்

விமானப்படை  தளங்களுக்கு  இடையிலான இடைநிலை வில்வித்தை போட்டிகள்  கடந்த 2023 டிசம்பர் 18ம் ,19ம் திகதிகளில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது. விமானப்படை பிரதி தலைமை தளபதி எயார் வைஸ்  மார்ஷல் வருண குணவர்தன அவர்கள்  கலந்துகொண்டார்.

இந்த தொடரில்  கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ரெஜிமென்ட்  விமானப்படைதள அணிகள்  முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றிபெற்றதுடன்  இரண்டாம் இடத்தை முறையே கட்டுநாயக்க  படைத்தளம் மற்றும் ரெஜிமென்ட் படைத்தளம் ஆகியன மகளிர் படைப்பிரிவின்  இந்த போட்டியில் இரண்டாமிடத்தை பெற்றனர்.

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சில்வா மற்றும் வில்வித்தை போட்டிகளின் தலைவர் மற்றும் அதிகாரிகள்  கலந்துகொண்டனர் 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.