இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆணையகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்

புதிதாக நியமனம்பெற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆணையகத்தின்  உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் மன்தீப் சிங் நேகி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 டிசம்பர் 20ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்த்தித்தார்.

கலந்துரையாடலின்பின்பு  இருதரப்பினரும் இடையில்  நினைவுசின்னக்கள்   பரிமாறப்பட்டன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.