ரத்மலான விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

ரத்மலான விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர்  ஜயசேகர அவர்கள் முன்னால் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெரேரா அவர்களிடம் இருந்து கடந்த 2023 டிசம்பர்  27ம்  திகதி உத்தோயோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரி அவர்கள் பங்களாதேஷில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெற்றிகரமாக பட்டப்படிப்பை நிறைவுசெய்தபின்னர் இந்த நியமனத்தை பெற்றுள்ளார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.