பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

பலாலி  விமானப்படை தளத்திற்கு   புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் ஹேரத்  அவர்கள் முன்னால் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் மானதுங்க   அவர்களிடம் இருந்து கடந்த 2023 டிசம்பர்  29ம்  திகதி உத்தோயோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள்  தான் பலாலி விமானப்படை தளத்தில்  பணிபுரிந்த காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்   புதிய கட்டளை அதிகாரி இதற்க்கு முன்னர் சிகிரியா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.