பிதுருதலாகல விமானப்படை தளத்தின் 14வது வருட நிறைவுதினம்

பிதுருத்தலாகல  விமானப்படை தளத்தின் 2024 ம் ஆண்டு  ஜனவரி 05ம்  திகதி  மத மற்றும் சமூகசேவை , விளையாட்டு நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.

அன்றய தினம் நிகழ்வுகள் காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் ஆரம்பமானது அதனை தொடர்ந்து கட்டளை அதிகாரியால் உரையாற்றப்பட்டது

மேலும் இந்த நிகழ்வை முன்னிட்டு  சிரமதான பணிகள் மற்றும் பிரித் நிகழ்வும் இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.