பிதுருதலகலை விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

பிதுருதலகலை விமானப்படை  தளத்திற்கு  2025 அக்டோபர் 15,  புதிய கட்டளை மாற்றம் நடைபெற்றது, இதில் வெளியேறும் கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் WGND வேவகும்புர அவர்களினால்  புதிய   குரூப் கேப்டன் ECA ஜெயசுந்தர அவர்களிடம்  கட்டளையை ஒப்படைத்தார்.

புதிய கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் ECA ஜெயசுந்தர, பிதுருதகலலை விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மிரிகம விமானப்படை நிலையத்தில் உள்ள  வான் பாதுகாப்பு  கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ADC&CC) கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.