இலங்கை பாதுகாப்பு சேவைகள் கரப் பந்தாட்ட அணியின் ஜெர்மனி பயணம்

இலங்கை பாதுகாப்பு சேவைகள் கரப் பந்தாட்ட அணி மே மாதம் 04ம் திகதி முதல் ஜெர்மனிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இச்சுற்றுப்பயணத்தில் விமானப்படை, தரைப்படை, கடற்படை கரப் பந்தாட்ட அணிகலை சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.