வருடாந்த முகாம் பரிசோதனை அனுராதபுரம் - 2012

அனுராதபுரம் விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 02.07.2012ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து அனுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குருப் கெப்டன்' ஷிஹான் பிரனாந்து அவர்கள் விஷேட அணிவகுப்பின் மூலம் அவரை வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.