”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி

கடந்த 10 அக்டோபர் 2012ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் பிலியந்தல, வாவெல இல் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்மாலோக தர்ம நிகேதனையின் பிரதான சங்கை பிடிகல குனரதன அவர்கள் தலைமையில் ”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம உட்பட படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.