விமானப்படையின் ரக்பி விராங்கனை ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு

எதிர் வரும் மாதம் நடைபெறயிருக்கும் ஆசிய மட்ட ரக்பி போட்டிகளுக்கு விமானப்படையின் ரக்பி விராங்கனை எல். ஏ. சீ அத்தனாயக தெரிவாகி உள்ளார்.

மேலும் டி20 கிரிகட் உலகக் கோப்பை போட்டிக்காக விமானப்படையை சேர்ந்த ஐந்து வீராங்கனைகள் தெரிவாகி உள்ளமை விசேட அம்சமாகும்.

வீராங்கனைகளின் பெயர்கள்

ஏ. சீ- திலானி மனோதர
ஏ. சீ- சமரி அதபத்து
ஏ. சீ- யசொதா மென்டிஸ்
ஏ. சீ- சிரிபாலி வீரக்கொடி
ஏ. ஏ. சீ- சமதி செனவிரத்ன


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.