7வது தய்பி ஜூடோ போட்டியில் விமானப்படை வெற்றி

7வது தய்பி ஜூடோ சுற்றுப்போட்டி கடந்த அக்டோபர் மாதம் 1- 4 திகதி வரை சீனவில் நடைப்பெற்றது.

மேலும் இச்சுற்றுப்போட்டிக்கு சுமார் 24 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் இதில் இலங்கை விமானப்படையின் பெண் AC விஜேரத்ன வெள்ளி பதக்கம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.