மத விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல் 'ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலைமயில் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்காக மற்றும் விமானப்படையின் 61 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக (23 அக்டோபர் 2012) இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல் 'ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் பாரியார் திருமதி. நீலிகா அபேவிக்ரம உட்பட விமானப்படை மேலாண்மை குழு, அதிகாரிகள், கடந்த காலத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை விசெடம்சமாகும்.





 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.