விமானப்படை வவுனியா முகாமின் 34வது நிறைவாண்டு விழா

இலங்கை விமானப்படை வவுனியா முகாமின் 34வது நிறைவாண்டு விழா அக்டோபர் 27ம் திகதியன்று வவுனியா விமானப்படை முகாமில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது விஷேட அணிவகுப்பினை தொடர்ந்து ஆரம்பமானதுடன், இது கட்டளை அதிகாரி 'எயார் கொமதோர்' NHV குணரத்னவினால் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு வவுனியா பிரதேச ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிககெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.



Celebration Day Parade



Cricket tournament

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.