மத விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி - மட்டக்களப்பு

கடந்த நவம்பர் மாதம் 3ம் மற்றும் 4ம் திகதியன்று இலங்கை விமானப்படை மட்டக்களப்பு முகாமின் உதவியுடன் மட்டக்களப்பு மங்கலாராமய விஹாரையில் 'கடின பின்கம' பிரித் உபதேசம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் அதிகாரிகள், படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு மறுநாள் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் ,கலந்து கொண்ட தேரர்களுக்கு அடபிரிகரவும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.