நியூசிலாந்து கிரிக்கெட் அணி விமானப்படை விமானத்தில் பயணம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஒரு எம். ஐ. -17 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பெல் 412 ஹெலிகாப்டர் மூலம் கடந்த நவம்பர் 9ம் திகதியன்று கொழும்பு விமானப்படை முகாமில் இருந்து அம்பாந்தோட்டை வரை பயணித்தனர்.

எனவே இவர்களின் இப்பயணமானது அம்பாந்தோட்டையில் நடைபெறவிருக்கும் தற்போதைய கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான 4 வது மற்றும் 5 வது ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வேண்டி ஆகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.