விமானப்படை அனுராதபுரம் முகாமின் 30வது நிறைவாண்டு விழா

இலங்கை விமானப்படை அனுராதபுரம் முகாமின் 30வது நிறைவாண்டு விழா நவம்பர் 09ம் திகதியன்று அனுராதபுரம் விமானப்படை முகாமில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது விஷேட அணிவகுப்பினை தொடர்ந்து ஆரம்பமானதுடன், இது கட்டளை அதிகாரி 'விங் கமாண்டர்' HU விஜேவீரவினால் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு அனுராதபுரம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.