கடுகுருந்த விமானப்படை முகாமின் 28வது நிறைவாண்டு விழா

கடுகுருந்த விமானப்படை முகாமின் 28வது நிறைவாண்டு விழா கடந்த நவம்பர் 16ம் திகதியன்று முகாமின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' டி.எஸ்.எச். அமரசிங்க அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு அலுத்கம கலாவில விஸ்வ புத்த மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேலும் விஷாகா பெண்கள் அனாதை குழந்தைகளுக்கு உள்நாட்டு பைலட் பயிற்சி விமானம் பார்க்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிககெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.