விமானப்படை ஆபரேட்டர் மோட்டார் போக்குவரத்து / மின்னணு மற்றும் கருவிகள் அடிப்படை பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது

விமானப்படையை சேர்ந்த 48 படையினர்கள் இல.147ம் வான்வீரர்கள் மற்றும் இல. 22 வான் வீராங்கனைகள் மின்னணு மற்றும் கருவிகள் அடிப்படை பயிற்சி மற்றும் இல.150ம் வான்வீரர்கள் 01/2012 அடிப்படை பயிற்சி விமானப்படை ஏகலை முகாமிள் பாடசாலையில் கடந்த நவம்பர் மாதம் 06ம் திகதியன்று முடித்து மிக சிறப்பாக வெளியேறினர்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஏகலை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கேப்டன்' பி. ரணசிங்க, அதிகாரி கமாண்டிங் பயிற்சி 'விங் கமாண்டர்' சி.ஜே. ஹெட்டிஆரச்சி, ஆபரேட்டர் மோட்டார் போக்குவரத்து பிரிவின் கட்டளை அதிகாரி 'குரூப் கேப்டன்' ஜி.எம்.ஏ.டப்லிவ். அமரகோன், ஹெலிடுவர்ஸ் பொறியியல் பிரிவின் மேலாளர் 'குரூப் கேப்டன்' என்.யு. அதுகோரால உட்பட மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி கௌரவித்தார்.





 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.