பலாலி விமான நிலையத்தில் புதிய பிரயானி கட்டிடம் திரக்கப்பட்டார்

பலாலி விமான நிலையத்தில் புதிய பிரயானி கட்டிடம் திரக்கப்பட்டார்பாலாலி விமானப்படை நிலையதிதில் நிர்மானிக்கப்படுத்து புதிய  பிரயானி கட்டிடம் இன்று காலை (04 ஜனுவரி) விமானப்படை தலபதி எயார் மார்சர் ஹர்ச அபேவிக்ரம அவர்களினால் திரக்கப்பட்டார்.

மேலும் இந்த விழாவுக்கு எயார் வயிஸ் மார்ஷல்  ஜூ. பீ. புரத்சிங்கல் அவர்கள் மற்றும் விமானப்படை பலாலி முகாமத்தில்  கட்டளை அதிகாரி அதுல கலுஆரச்சி அவர்கள் கலந்துகொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.