விமானப்படை 'அங்கம்பொர' பாடநெறி
"அங்கம்பொர" பாநெறி சித்தியாக முடித்த 38 பேர் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ரத்மலானை விமானப்படை முகாமத்தில் பிரியாவிடைனார்கள். இந்த பாடநெறி திரு அஜந்த மகந்தாரச்சி அவர்களினால் தலமைதாங்கினார்கள்.
இங்கு பிரதம அதிதியாக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் அதிகாரி உத்தியோகத்தர்கள் அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.