விமானப்படை 'அங்கம்பொர' பாடநெறி

"அங்கம்பொர"  பாநெறி  சித்தியாக முடித்த  38  பேர்  2013 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ரத்மலானை விமானப்படை முகாமத்தில் பிரியாவிடைனார்கள். இந்த பாடநெறி திரு அஜந்த மகந்தாரச்சி அவர்களினால் தலமைதாங்கினார்கள்.

இங்கு  பிரதம அதிதியாக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் அதிகாரி உத்தியோகத்தர்கள் அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டார்கள்.



   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.