பல்கலைகழக மாணவர்களின் தலமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி சித்தியாக முடிக்கின்றன

பல்கலைகழக  மாணவர்களுக்காக  தலமைத்துவ பயிற்சி  நிகழ்ச்சி  2013 ஆம் ஆண்டு  ஜனுவரி  மாதம்  11 ஆம் திகதி தியதலாவை விமானப்படை முகாமத்தில்   சித்தியாக முடிக்கின்றன. இந்த பயிற்சி நிகழ்ச்சி ஜனவரி மாதம் 06 ஆம் திகதிலிருந்து  11 ஆம்  திகதி  வரை  நடைபெற்றது.  


இந்த பயிற்சி நிகழ்ச்சி தியதலாவை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்பன்  டப். டப். பீ. டி. பிரனாந்து அவர்களின் தலமையின்  நடைபெற்றது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.