விமானப்படை சேவா வனிதா பிரிவில் ஒரு செயல்திட்டம்

விமானாப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி குருனெகளை அனாதேயில்லத்தில் பிள்ளைகளுக்கு உதவி பொருற்கள் வழங்கப்ப்ட்டார்கள்.

இந்த விழவூக்கு  விமானாப்படை  சேவா வனிதா  பிரிவில் அங்கத்தவர்கள் மற்றும்  விமானப்படை  உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டார்கள்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.