விருதரு திலின
விமானப்படையில் சேவை செய்கிற சிவில் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் விழா விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி விமானப்படை தலமயகமில் நடைபெற்றது.
இந்த விழாவூக்கு எயார் கொமதோரு டி. ஜி. ஜே. ஜயசூரிய அவர்கள் மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், விமானப்படை சேவா வனிதா பிரிவில் உத்தியொகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.