விருதரு திலின

விமானப்படையில் சேவை செய்கிற சிவில் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் விழா விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி விமானப்படை தலமயகமில் நடைபெற்றது.

இந்த விழாவூக்கு எயார் கொமதோரு டி. ஜி. ஜே.  ஜயசூரிய அவர்கள் மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், விமானப்படை சேவா வனிதா பிரிவில் உத்தியொகத்தர்கள்  கலந்துகொண்டார்கள்.


Viru Daru Diri Thilina

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.