விமானப்படை வீரர்களுக்கு ஒரு புதிய வீடு

விமபனபபைடை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் விமானப்படை வீரன்  30787  எல். ஏ. சீ.  ஜயரத்ன எச். எச்.பி.ஜெ.ஏ. வீரர்களுக்கு   புதிய வீடு ஒன்று தந்துபெந்திரிப்புவ, தேவகுவ, கலேவெல, பிரதேசத்தில் கட்டிகொடுத்தார்கள். இந்த விழா 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  29 ஆம் திகதி நடைபெற்றது.  

இந்த விழாவூக்கு எயார் கொமதோரு எம். எல் கே. பெரேரா அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் உத்தியொகத்தர்கள்  கலந்துகொண்டார்கள்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.