சுதந்திர தினத்தில் வீரவில விமானப்படை முகாமில் ஒரு சிரமதானம்.

 65 ஆவது  சுதந்திர தினத்தில் வீரவில  விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம். டி. ஜெ. வாசனாகே அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வீரவில பிரதேசத்தில்  சிரமதானம் ஒரு நடைபெற்றது. 
 
இதற்காக வீரவிர விமானப்படை முகாமல் 100 விமானப்படை வீரர்கள் மற்றும் வீரங்களைகளும், கிட்டத்தட்ட 50 சிவில் ஆட்கள் கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.