ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பலாலி விமானப்படை முகாமில் உள்ளாசக்பயனம்.

ஜனாதிபதி  மஹிந்த   ராஜபக்ஷ   அவர்கள் பலாலி விமானப்படை முகாமில் நிர்மானித்து புதிய பிரயானி     கட்டிடம் மேற்பாரவை செய்வதற்காக 2013 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பலாலி விமானப்படை முகாமுக்கு வந்தார்கள்.  இந்த சந்தர்பவத்துக்காக  விமானப்படை தலபதி எயார்  மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் பலாலி விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஏ. ஜே. அமரசேன அவர்கள், உத்தியோகத்தரடகள், வான்படை வீரர்கள் கலந்துகொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.