இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி ஒன்று.

 இலங்கை விமானப்படை தீ அனைப்பு  பிரிவின் பயிற்சி ஒன்று 2013  ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றது.  இந்த பயிற்சிக்காக தீ அனைத்து பிரிவில்  குருப் கெப்டன்  பி. எம். சி. பி. டயஸ் அவர்கள், ப்லயிட் லெப்டினன் ரன்னெத்தி அவர்கள் என்று உத்தியோகத்தகள் மற்றும் விமானப்படை வீரர்கள் 35 பேர் கலந்து கொண்டார்கள்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.