வீரவில விமானப்படை முகாமில் பிரித் ஓதும் வைபவம் ஒன்று.

வீரவில விமானப்படை  முகாமில் கட்டளை   அதிகாரி குருப் கெப்டன்    எம். டி. ஜே. வாசனாகே அவர்களின் தலமையின்  பிரித் ஓதும் வைபவம் ஒன்று 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மற்றும்  16 ஆம் திகதி இடம்பெற்றது.

இதற்காக  விமானப்படை அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்  மற்றும்   அரசாங்க    உத்தியோகத்தர்கள்     கலந்து   கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.