விமானப்படை சேவா வனிதா பிரிவில் ஆண்டு கருத்தரங்கு

விமானப்படை சேவா வனிதா பிரிவில் ஆண்டு கூட்டம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தும்முல்ல உத்தியோகத்தர்கள் படை வீரரின் உணவறை இடம்பெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக  விமானப்படை முகாம்களின்  சேவாவனிதா தலைவிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

2013 ஆம் ஆண்டுக்காக புதிய உத்தியோகத்தர்கள்

தலைவி                    -  திருமதி நீரிகா அபேவிக்ரம
பிரதி தலைவி         -   திருமதி ரொஷானி குனதிலக
செயலாளர்              -    திருமதி சாமனி பதிரகே
பொருளாளர்           -     திருமதி  சன்ஜீவனி கொடகதெனிய


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.