மேசைக்கோற் பந்தாட்டம் விளையாட்டு போட்டிகளின் வெற்றி அநுராதபுரம் வான்படை முகாமிளுக்கு

2010 ஆம் வருடத்தின் பிரிவுகளுக்யிடையெ நடைப்பெற்ற மேசைக்கோற் பந்தாட்டம் போட்டிகளின் வெற்றியை அநுராதபுரம் வான்படை முகாம் பெற்றுகொன்டது.

2010 டிசம்பர் மாதம் 02, 03 ஆம் திகதி தியத்தலாவை முகாமிளிள் இப் போட்டிகள் நடைப்பெற்றது.மேசைக்கோற் பந்தாட்டம், கோல்மேசை என இரன்டு பிரிவின் ஊடாக போட்டிகள் நடைப்பெற்றது.தனிநபருக்கான, குழுக்களுக்கான போட்டிகளின் வெற்றியை அநுராதபுரம் முகாமிள் பெற்றுகொன்டது.இரன்டாம் நிலையை இனைந்து போட்டியிற்ற அம்பாரை, தியத்தாலாவை முகாம்கள் பெற்றுகொன்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேசைக்கோற் பந்தாட்டம் விளையாட்டு போட்டிகளின் பிரதான விருந்தினராக விமான படை பொது பொறியியல் இயக்குனர் எயார் கொமதோர் பி.எல்.டப்லிவ் பாலசூரிய அவர்கள் கலந்துகொன்டார்கள்.மேலும் விளையாட்டு போட்டிகளின் போது வெற்றி பெற்றவர்களுக்கு சான்டுதள்கல் வழங்கி கௌரவித்தார்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.