தர்ம விரிவூரை ஒன்று விமானப்படை தலமயகமில்

தல்துவ விகாரை கககொல்ல சோமவங்ஷ தேரனினால் தர்ம விரிவூரை ஒன்று 2013 ஆம் ஆண்டு பெப்ரவர் மாதம் 27 ஆம் திகதி விமாகப்படை தலமயகமில் நடைபெற்றது.   இந்த  சந்தர்பவத்துக்காக  விமானப்படை  தலபதி  எயார் மார்ஷல்  ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பளர் சபை அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள்,  அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டபர்கள்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.