தலமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று

இலங்கை விமானப்படையில் ஹெலிடுவர்ஸ் அங்கத்தவர்களுக்காக தலமைத்துவ அபிவிருத்தி  நிகழ்ச்சி  ஒன்று  2013 ஆம்  ஆண்டு பெப்ரவரி  மாதம்  23 ஆம் திகதிலிருந்து 25 ஆம் திகதி  வரை  மொரவெவ விமானப்படை முகாமில் ரெஜிமேந்து விசேட படையினால் இடம்பெற்றது.  இதற்காக  உத்தியோகத்தர்கள்  04 பேர் மற்றும் அதிகாரியற்ற  உத்தியோகத்தர்கள்  32  பேர் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.