'Eagles Lagoon View'' விழா மண்டபம் ஜனாதிபதி அவர்களினால் திரக்கப்பட்டார்கள்

விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலமையின்  கடுனாயக  விமானப்படை முகாமில் நிர்மாணித்து விழா மண்டபம் ஜனாதிபதி அவர்களினால் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி திரக்கப்பட்டார்கள். இந்த விழாவூக்கு நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு செயளாளர் தரு கொடாபய ராஜபக்ஷ அவர்கள், இரானுவ தலபதி லுதினன் ஜெனறால் ஜகத் ஜயசூரிய அவர்கள் ,கடற்படை தலபதி வயிஸ் அத்மிறால் ஜயனாத் கொலம்பகே  அவர்கள், விமானப்படை பனிப்பாளர்கள், மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.