விமானப்படை முகாம்கள் இடையில் சமயல் போட்டிகள்

விமானப்படை  சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் வழிகாட்டுதலின் ஒழுங்கமைக்கப்பட்ட  விமானப்படை முகாம்கள் இடையில் சமயல் போட்டிகள்  கட்ந்த நாட்கள் பொழும்பு விமானப்படை முகாமத்தில்  சித்தியாக முடிக்கின்றன். இதற்காக பிரதம அதிதியாக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த போட்டிகளின் முதலாம் இடம் கொழும்பு விமானப்படை முகாம்  வெற்றினார்கள். இரண்டாம் இடம் ரத்மலானை விமாகப்படை முகாம் மற்றும் மூன்றாம் இடம் கிங்குரக்கொடை விமானப்படை முகாமுக்கு வெற்றிக்கு ஏலுமாகியது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.