விமானப்படை பாபெதி சவாரியை 2013

விமானப்படை 62 ஆவது ஆண்டு விழாவூக்கு உடன் நிகழ்கிற  நடைபெறுகிற விமானப்படை பாபெதி சவாரியை விமானப்படை தலபதி ஹர்ஷ அபேவிக்ரம  அவர்களின் தலமையின்  2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி காலை ஆரம்பினார்கள். இதற்காக (எல்.ஜீ. அபான்ஸ்) நிருவனம் மற்றும் தேசீய ரூபவாஹினி (செனல் ஐ )  பிரதான அனுசரணை வழங்கப்படும்.

இந்த சந்தர்பவத்துக்காக  எயார் வயிஸ் மார்ஷல்  கே. ஏ. குளதிலக அவர்கள்,  எயார் வயிஸ் மார்ஷல்  ஜி.ஜி. புல்தசஜங்கல அவர்கள், விமானப்படை பனிப்பாளர்கள்,  உத்தியோகத்தர்கள், அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

போட்டியில் முதலாம் தினத்தில் முதலாம் இடம் இலங்கை பொலிஸ்யில் சுதீர நிலங்க,  இரண்டாம் இடம்  விமானப்படையில் குமார அபேசிஙிக மற்றும் மூன்றாம்  இடம்  கடற்படையில்  நதீஷான் சில்வா வெற்றிகார்கள்.

Click here for all results

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.