கொழும்பு விமானப்படை முகாமில் மகளிர் தினத்தில் நிகழ்ச்சி ஒன்று.

கொழும்பு விமானப்படை முகாமில் சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி வசந்தா பிரனாந்து அவர்களின் தலமையின் மகளிர் தினத்தில் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு விமானப்படை  முகாமில் இடம்பெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.