விமானப்படை தலபதியின் ஆண்டு சோதனை.

விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் ரத்மலானை விமானப்படை முகாமில் ஆண்டு சோதனை 2013 ஆம் ஆணடு மார்ச் மாதம் 11 ஆம் திகதி காலை இடம்பெற்றது.

போன வருடத்தில் விமானப்படைக்காக செய்யப்பாட்ட சேவை பாராட்டுவதற்காக சிரேஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 11 பேர், கனிஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 03 பேர், மற்றும் வான்படை வீரர்கள் 02 பேர்  விமானப்படை தலபதி திரனையல் ஒப்பெக்கப்பட்டார்கள்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.