புதிய தகவல் தொழில் நுட்பம் நிருவனம் ஒன்று ரத்மலானை விமானப்படை முகாமில் திரக்கப்பட்டார்கள்.

விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி ரத்மலானை விமானப்படை முகாமில் புதிய  தகவல் தொழில் நுட்பம் நிருவனம்  ஒன்று திரக்கப்பட்டார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக எயார் வயிஷ் மார்ஷல் ஆர். ஜே. பதிரகே அவர்கள், ரத்மலானை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எச்.எம்.எஸ்..கே.பி. கொடகதெனிய அவர்கள், மற்றும் குருப் கெப்டன் ஏ.எஸ். விதான அவர்கள், கலந்துகொண்டார்கள்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.