ரத்மலானை விமானப்படை முகாமில் புதிய விமானம் செயற்களம் ஒன்று திரக்கப்பட்டார்கள்.

ரத்மலானை விமானப்படை முகாமில் நிர்மானிக்கப்பட்ட புதிய விமானம் செயற்களம் ஒன்று 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலமையின்  திரக்கப்பட்டார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக ரத்மலானை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய அவர்கள், விங்க் கமாண்டர்  எல். சி. திசானாயக அவர்கள், கலந்துகொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.