சேவா வனிதா பிரிவில் முல்லைத்திவூ பிரதேசத்தில் அபிவிருத்தி செயல் திட்டம் பற்றி மாநாடு ஒன்று.

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் முல்லைத்திவூ பிரதேசத்தில் அபிவிருத்தி செயல் திட்டம் பற்றி மாநாடு ஒன்று 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம்  திகதி  கொழும்பு  விமானப்படை  தலமயகமில்  இடம்பெற்றது.

இதற்காக நலனோம்பு பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் எம். எல். கே. பெரேரா அவர்கள், CWPO எயார் கொமதோரு  டப். எர். ஆர். பி. ரொட்ரிகோ அவர்கள், CQAO எயார் கொமதோரு    ஏ. டப். ஈ. விஜேசூரிய அவர்கள் சேவா வனிதா பிரிவில் கூட்டிணைப்பாளர் குருப் கெப்டன் கெ. ஜி. டி. என். ஜயசிங்க அவர்கள், மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.