மத்தலின் ஜனாதிபதி அவர்கள் திரும்பு கொழும்புக்கு

மத்தல  நிர்மானிக்கப்பட்ட இலங்கை இரண்டாவது சர்வதேச விமான நிலையம்  2013  ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலமையின் திரக்கப்பட்டார்கள். பிரகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரபுகள் விமானப்படை ஹெலிடுவர்ஸ் பிரிவில் எம்.. 60  விமானில்  ரத்மலானை  விமான நிலையத்துக்கு  வந்தார்கள்.

மேலும் விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள்  மற்றும்  பொலிஸ் தலபதி  என்.கே. இரங்ககோன் அவர்கள் இந்த விமானில் ரத்மலனைக்கு வந்தார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.